தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதையைக் கடந்து செல்ல முயன்ற கண்ட்டெய்னர் லாரியின்மேல்பகுதி அதன் உயரம் காரணமாக பாலத்தின்மீது மோதி நின்றது.
லாரியின் ...
உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் வெற்றிகரமான மீட்கப்பட்ட நிலையில், அந்தத் தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று உத்தராகண்ட் மாநில முதல்வர...
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரையும் மீட்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மீண்டும் பழுதடைந்ததால், மனிதர்களைக் கொண்டு மீதமுள்ள சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு...
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
நவம்பர் 12-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட நபர...
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களை, இயந்திரங்கள் பழுதாகாமல் செயல்படும் பட்சத்தில் மூன்று நாட்களுக்குள் மீட்க முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவ...
உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப் பாதை கட்டுமானத்தின் போது ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
சில்க்யாரா மற்றும் பர்கோட் இடையே அமைக்கப...
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 பேரை மீட்கும் பணி ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்ளே சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகள் வழ...